Перейти к содержимому

Vedanin kanniku thapinom :: Fr.S.J.Berchmans :: Jebathotta Jeyageethangal 460 #newtamilchristiansong

Fr.S.J.Berchmans Songs - Official

0:00 / 0:00

Vedanin kanniku thapinom :: Fr.S.J.Berchmans :: Jebathotta Jeyageethangal 460 #newtamilchristiansong

273 912 просмотров · 4 месяца назад
Fr.S.J.Berchmans Songs - Official
160 тыс. подписчиков
273 912 просмотров · 4 месяца назад
Vedanin kanniku thapinom சங்கீதம் 124:7–8 அடிப்படையாகக் கொண்ட துதிப் பாடல்! குருவி வேடருடைய கண்ணியிலிருந்து தப்பினதுபோல், நமக்கு விரோதமாய் எழுந்த மனுஷர்களிடமிருந்தும், வெள்ளங்களினின்றும் நம்மை தப்புவித்து காத்த உன்னதமான கர்த்தரை மகிழ்ச்சியுடன் பாடுவோம்! A praise song inspired by Psalm 124:7–8 Like a bird set free from the fowler’s snare, the Most High has delivered us—from those who rose against us and from the surging floods. Come, let us lift our voices and sing to Him with joy! Lyrics, Tune & Sung by: Fr.S.J.Berchmans Music: Benny J Production: JM Media | Media Direction: Mohanraj R Video: Prabhu S | Camera: Prabhu S, Sam Dani, Matthew & Hari DI Colour: Abishake | Title & Poster Design: Sam Dani & Matthew Music produced & Arranged by Benny @Benz Productions Keys -Benny J Rhythm & Vocal Processing - Godwin Sax - Aben Jotham Acoustic & Electric Guitars - Richard Paul Backing Vocals - Benny viswasam and Team Mix and Mastering - Derick @ Derick studios Madurai Studio Credits - Vocal Recorded @ Dreamscape by Samuel Graceson Madurai Cast Keys: Benny J | Rhythm - Godwin | Bass Guitar: Prince David, Electric Guitars: Richard Paul | Acoustic Gtr: Akhilesh Paul Choir: Mahima, Jeba Annal, Ensilita —------------------------------------------------------------------------------------------------------------------------ ---------- வேடரின் கண்ணிக்கு தப்பின பறவை போல் தப்பிற்று நமது ஜீவன் மகா உன்னதர் எல்லாம் வல்லவர் மறைவிலே நாம் வாழ்கின்றோம் அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா பேரின்பமே 1. அருந்தே போனது எதிரான கண்ணி தப்பினோம் தகப்பன் தயவால் - 2 இயேசுவின் இரத்தத்தால் நீதிமான் ஆனதால் எதிரி மேற்கொள்ள முடியவில்லை 2. எதிரியின் பற்களுக்கு இறையாகாமல் விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் -2 கர்த்தர் நம் சார்பில் எப்போதும் இருப்பதால் பெருவெள்ளம் மூழ்கடிக்க முடியவில்லை 3. வானமும் பூமியும் படைத்தவரான பரிசுத்தரே நம் சகாயர் - 2 கர்த்தரின் நாமம் காக்கும் கோபுரம் நீதிமான் ஓடி சுகம் பெறுவான் Vedarin kanniku thapina paravai pol Thapitru namathu jeevan Maha unnathar ellam vallavar Maraivil naam vazhkinrom Hallelujah aanandhame Hallelujah perinbame Arundhe ponathu ethirana kanni Thappinom thagapan thayaval -2 Yesuvin rethathal neethiman aanathal Yethiri merkolla mudiyavillai Yethiriyin parkaluku iraiyahamal Viduvitha kartharuku sthothiram -2 Karthar nam saarbil epodhum irupathal Peruvellam muzhkadika mudiyavillai Vaanamum bhoomiyum padaithavarana Parisuthare nam Sahayar Kartharin naamam kaakum koburam Neethiman odi suham peruvan