உயர் தர (A/L) மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பம் கோருகிறது YMMA பேரவை
vidiyal lk
0:00 / 0:00
உயர் தர (A/L) மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பம் கோருகிறது YMMA பேரவை
189 просмотров · 8 часов назад
vidiyal lk
6,93 тыс. подписчиков
189 просмотров · 8 часов назад
கல்விப் பொதுத் தராதர உயர் தர (GCE (A/L)) மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கு அகில இலங்கை பேரவையினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கு தகுதியான மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பத்தினை கீழுள்ள லிங்கின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் 👇👇👇
https://drive.google.com/file/d/1kwSM...
அதேவேளை, கீழுள்ள குகுள் 🔗 ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் 👇👇👇
https://forms.gle/JQFNJWbt6HrKU5fV8
⚠️முக்கிய அறிவித்தல்⚠️:
🔴 விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை குகுள் லிங்கின் ஊடாக சமர்ப்பிப்பது சிறப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
🔴 அதேநேரம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், நகல் விண்ணப்பங்களாகக் கருதப்பட்டு நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.