ஓங்கி அடிச்ச | ONGI ADICHA SETHARUKAYA | ஐயப்பன் புதிய பாடல் | தங்க கற்பூரம் | SADHASIVAM | AYYAPPAN
SADHAA MEDIAS
0:00 / 0:00
ஓங்கி அடிச்ச | ONGI ADICHA SETHARUKAYA | ஐயப்பன் புதிய பாடல் | தங்க கற்பூரம் | SADHASIVAM | AYYAPPAN
5 920 172 просмотра · 6 лет назад
SADHAA MEDIAS
539 тыс. подписчиков
5 920 172 просмотра · 6 лет назад
SADHAA MEDIAS Instagram page
https://instagram.com/sadhaamedias?ig...
Ongi Adicha Setharukaya
SINGER-SATHASIVAM
MUSIC-M.R.KUMAR
LYRICS-DR KIRUTHIYA
CINEMATOGRAPHY-ALLWIN
EDITING-VARATHA RAJAN
TUNES-SARAVANAN
MANAGING DIRECTOR-K.KARTHIKEYAN
ஓம் கன்னி மூல கணபதி பகவானே
சரணம் ஐயப்பா
கற்பூரப் பிரியனே
சரணம் ஐயப்பா
அதி முதல் - ஞான
பதி பதம் - யோக
நிதி அதை சேர்க்கவே
கரி முகம் கொண்டு
நதி முகம் வந்து
அருள் தரும் தெய்வமே
சதுர் மறை - தெய்வ
திரு மறை - யானை
தலயினைக் காட்டுமே
கன்னித் திரு மூலை
கருணை யெனும்
சோலை கண்டோம் காத்திடுமே
BGM
ஓங்கி அடிச்ச செதறுகாய
வாங்கிப் பிடிச்ச பிள்ளையாரே
மட்டுக் அடங்கா
காளையைப் போல்
கட்டுத்தூக்கி ஓடுறோமே
குட்டுப் போட்ட
நெத்தியின் ஓரம்
குடியிருக்க வேண்டுறோமே
உந்திச் சுழியில்
பந்தள தேசம்
முந்தி வச்ச நாயகரே
தூண்டு கோலாய்
ஊன்று கோலாய்
சன்னதி ஏற்றிடு மூத்தவரே
அம்பா கணபதி
பம்பா கணபதி
சுவாமி சரணம் ஐயப்பா
ஏத்தி விடப்பா
காத்து விடப்பா
சரணம் சரணம் ஐயப்பா
ஓங்கி அடிச்ச செதறுகாய
வாங்கிப் பிடிச்ச பிள்ளையாரே (1+1)
BGM
நாட்டு மருந்து
விளைகின்ற மலையில்
நீட்டும் தும்பிக்கைய
காட்டைத் திறந்து
கற்பூர ஒளியில்
காட்டும் மலை பாதைய
மோதகம் போலே
வழிதோறும் பாறை
படையல் எனைத்தானே அவை தோன்றுதே
கானகம் யெங்கும்
கணநாதன் பார்வை
கூர்ந்து எமை தான் பார்க்கின்றதே
அம்பா கணபதி
பம்பா கணபதி
சுவாமி சரணம் ஐயப்பா
ஏத்தி விடப்பா
காத்து விடப்பா
சரணம் சரணம் ஐயப்பா (2)
ஓங்கி அடிச்ச செதறுகாய
வாங்கிப் பிடிச்ச பிள்ளையாரே (1+1)
BGM
நம சிவாய
நந்திக்குப் பாடம்
எடுக்கும் குருஸ்வாமிய
துவச்சுப் புழிஞ்ச
மனசெல்லாம் காயும்
பம்பை கரை மீதிலே
மானுகொம்பாட்டம்
மலையேறும் பாத
குறுக்கு மறுக்காக ஏறோணுமே
ஆனக் கொம்பத்தான்
பிடிமானமாக
எங்க கஜராஜா நீர்தாருமே
அம்பா கணபதி
பம்பா கணபதி
சுவாமி சரணம் ஐயப்பா
ஏத்தி விடப்பா
காத்து விடப்பா
சரணம் சரணம் ஐயப்பா (2)
ஓங்கி அடிச்ச செதறுகாய
வாங்கிப் பிடிச்ச பிள்ளையாரே (1+1)
BGM
காரம், புளியோடு
சம்சாரம் விலக்கி
ஆரண்யம் கண்டவா
வாரோம் கட்டோடு
எனும் சேதி கேட்டு
வனத்தை சீர் செய்தவா
பத்தி பல ஏத்தி
மணக்கின்ற காட்டில்
பெத்த தாயாட்டம் இருக்கின்ற சாமி
சித்தன் அய்யப்பன்
சிலைமேனி காட்டி
விரதம் நிறைவேத்த விரைவாக வா நீ
அம்பா கணபதி
பம்பா கணபதி
சுவாமி சரணம் ஐயப்பா
ஏத்தி விடப்பா
காத்து விடப்பா
சரணம் சரணம் ஐயப்பா (2)
ஓங்கி அடிச்ச செதறுகாய
வாங்கிப் பிடிச்ச பிள்ளையாரே (1+1)
அம்பா கணபதி
பம்பா கணபதி
சுவாமி சரணம் ஐயப்பா
ஏத்தி விடப்பா
காத்து விடப்பா
சரணம் சரணம் ஐயப்பா (2)