Перейти к содержимому

Thandiram-1 I Part 27 I Thirmoolar Thirumanthiram I திருமுலர் திருமந்திரம் I தந்திரம்-1

Kamala Vinayagar Sath Sangam

0:00 / 0:00

Thandiram-1 I Part 27 I Thirmoolar Thirumanthiram I திருமுலர் திருமந்திரம் I தந்திரம்-1

820 просмотров · 1 месяц назад
Kamala Vinayagar Sath Sangam
23,2 тыс. подписчиков
820 просмотров · 1 месяц назад
யாக்கை நிலையாமை மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல் எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே - 1 ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே - 3 அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்துங் கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர் அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக் கத்தி எடுத்தவர் காடுபுக் காரே - 18