பித்தா பிறை சூடி | தேவாரம் | சுந்தரர் அருளியது | PITHA PIRAI SOODI | SUNDARAR |
PANN
0:00 / 0:00
பித்தா பிறை சூடி | தேவாரம் | சுந்தரர் அருளியது | PITHA PIRAI SOODI | SUNDARAR |
75 284 просмотра · 1 месяц назад
PANN
742 подписчика
75 284 просмотра · 1 месяц назад
🎵 பண் - Pann
All music published under பண் - Pann is produced with devotion and creative originality.
Lyrics:
Public Domain texts and/or original lyrics authored by பண் - Pann
Music Composition:
Created using licensed AI-assisted composition tools with custom prompts.
All AI-generated music is properly licensed with full commercial usage rights.
Arrangement & Production:
Arranged, edited, mixed, and mastered by பண் - Pann using a licensed AI music platform.
Video & Visuals:
Videos are generated using licensed video creation tools.
Visuals are created and edited using licensed AI-assisted tools by பண் - Pann
The compositions, arrangements, mixing, mastering, and overall presentation are the exclusive creative property of பண் - Pann
We kindly request that you do not copy, reproduce, modify, or re-upload any part of our videos or music without written permission.
Unauthorized use may result in copyright claims under YouTube policies.
பித்தாபிறை சூடீபெரு
மானே அருளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தாஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே.
நாயேன்பல நாளும்நினைப்
பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற
லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
ஆயாஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே.
மன்னேமற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி
ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
அன்னேஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே.
முடியேன்இனிப் பிறவேன்பெறின்
மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப்
பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
அடிகேளுனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே.
பாதம்பணி வார்கள்பெறும்
பண்டம்மது பணியாய்
ஆதன்பொருள் ஆனேன்அறி
வில்லேன் அருளாளா
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
ஆதீஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே
தண்ணார்மதி சூடீதழல்
போலும்திரு மேனீ
எண்ணார்புரம் மூன்றும்எரி
உண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
அண்ணாஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே
ஊனாய்உயிர் ஆனாய்உடல்
ஆனாய்உல கானாய்
வானாய்நிலன் ஆனாய்கடல்
ஆனாய்மலை ஆனாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
ஆனா காளாயினி
அல்லேன்எனல் ஆமே.
ஏற்றார்புரம் மூன்றும்எரி
உண்ணச்சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லித்திரி
வேனோசெக்கர் வானீர்
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
ஆற்றாயுனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே.
மழுவாள்வலன் ஏந்தீமறை
ஓதீமங்கை பங்கா
தொழுவார்அவர் துயர்ஆயின
தீர்த்தல்உன தொழிலே
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
அழகாஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே.