Перейти к содержимому

சிறப்புப் பதிவு...2 | ஸ்ரீ ராகவேந்திரரை எப்படி வணங்க வேண்டும்?

Amman Sathiyanathan H

0:00 / 0:00

சிறப்புப் பதிவு...2 | ஸ்ரீ ராகவேந்திரரை எப்படி வணங்க வேண்டும்?

10 594 просмотра · 5 лет назад
Amman Sathiyanathan H
11,1 тыс. подписчиков
10 594 просмотра · 5 лет назад
ஸ்ரீ குருராஜோ விஜயதே! "ஸ்ரீ ராகவேந்த்ர க்ரந்தாலயா" என்னும் "ப்ரதிரூப மந்த்ராலயம்" "க்ரந்தாலயபுரம்' நெய்வேலி, திருவள்ளூர் பக்தியுடன் கொண்டாடும் "ஸ்ரீ ராகவேந்திரர் 350" "சிறப்புப் பதிவு... 2" ஸ்ரீ ராகவேந்திரரை எப்படி வணங்க வேண்டும்? ஏன் ஸ்ரீ ராகவேந்திரரை பஜதாம் "கல்பவ்ருக்ஷாய" நமதாம் "காமதேனவே" என்று வணங்குகிறோம்? அதாவது, முதலில் காமதேனுவைச் சொல்லாமல் ஏன் கல்ப வ்ருக்ஷம் என்கிறோம்? ஆசார்ய மத்வர் ஏன் இரண்டு விரல்களைக் காண்பிக்கின்றார்? நமது நம்பிக்கையும், பக்தியும் எப்படி இருக்க வேண்டும்? ஸ்ரீ ராகவேந்த்ர குரு ஸ்தோத்ரத்தை எப்படிப் பாராயணம் செய்ய வேண்டும்? என்கின்ற பல கோணங்களில் உடுபி அதமாரு மடாதீஸர் தனது அருளுரையிலே கேள்விகளாகக் கேட்டு விடையையும் தந்திருக்கிறார். ஸ்ரீ ஸ்வாமிகள் கன்னடத்தில் அருளியதை திரு.சிம்மம் ரகு தமிழாக்கம் செய்திருக்கிறார். திரு.சசிகுமார் அதை ஒலிப்பதிவு செய்திருக்கிறார். திரு.போதிராஜ் தொகுத்துத் தந்திருக்கிறார். "எல்லாப் புகழும் குருவிற்கே" எனும் திரு.ஆனந்தன் தமிழிலே குரல் கொடுத்திருக்கிறார். இந்த அற்புதமான அருளுரையைக் கேட்க, இத்துடன் இணைத்துள்ள you tube linkஐத் தொடுங்கள்! ஸ்ரீ குருராஜரின் அவதார மகிமையை உணருங்கள்! நன்றி! அன்புடன் அம்மன் சத்தியநாதன்.