Перейти к содержимому

அமாவாசையில் வெளியே வரும் சித்தர்கள் | த்ரில்லான கிரிவலம் கும்மிருட்டில் | திருவண்ணாமலை கிரிவலம்

Mani Talks

0:00 / 0:00

அமாவாசையில் வெளியே வரும் சித்தர்கள் | த்ரில்லான கிரிவலம் கும்மிருட்டில் | திருவண்ணாமலை கிரிவலம்

624 556 просмотров · 4 года назад
Mani Talks
44,6 тыс. подписчиков
624 556 просмотров · 4 года назад
அமாவாசையில் கிரிவலம் | யார் இவர்கள் சித்தர்களா? #Thiruvannamalai #siddhargal #girivalam #ammavasaigirivalam #Tiruvannamalai #Annamalai #girivalam #siva #eshwaran #spiritual #tamilnadu #chennai #sidhargal #saadhus #saniyasa #yogi #walking #tamil #spirituality #Dravidian #worship சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச் சிறப்பானதோ, அதே அளவு சிறப்பானது திருவண்ணாமலை கிரிவலம் வந்து வணங்குவது மிகவும் சிறப்பு. அருணாசலேசுவரரை மனதில் நினைத்து, கிரிவலம் வருவதன் மூலம் உடலும் உள்ளமும் நலம் பெறும். ஊழ்வினையை நீக்கும் திருவண்ணாமலையானை நினைத்தாலே பாவங்கள் தீரும்.