Перейти к содержимому

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மேல்மலையனூர் அம்மாவாசை நாயகியே

TIRUVANNAMALAI ARPUTHANGAL100

0:00 / 0:00

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மேல்மலையனூர் அம்மாவாசை நாயகியே

1 249 просмотров · 6 дней назад
TIRUVANNAMALAI ARPUTHANGAL100
776 подписчиков
1 249 просмотров · 6 дней назад
#Tamildevotionalsongs #தமிழ்பக்திப்பாடல்கள் #மேல்மலையனூர்அங்காளம்மன்பாடல்கள் #மயான கொள்ளை விழாவின் போது, அம்மனின் விஸ்வரூப வடிவமாக 'பெரியாயி' என்ற பிரம்மாண்ட உருவம் மயானத்தில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படும். #இக்கோவிலின் மிக முக்கிய திருவிழா மகா சிவராத்திரியை ஒட்டி வரும் 'மயான கொள்ளை' ஆகும். மாசி மாதத்தில் நடைபெறும் இந்த விழாவின் போது, அம்மன் மயானத்திற்கு எழுந்தருளி அங்குள்ள தானியங்கள் மற்றும் பிரசாதங்களை சூறையாடும் நிகழ்வு லட்சக்கணக்கான பக்தர்களால் தரிசிக்கப்படுகிறது