Перейти к содержимому

Song 18 | தேவனே நான் உமதண்டையில் | Devane Naan Umathandaiyil | #acaavadisongs

ACA Avadi Songs

0:00 / 0:00

Song 18 | தேவனே நான் உமதண்டையில் | Devane Naan Umathandaiyil | #acaavadisongs

14 093 просмотра · 3 месяца назад
ACA Avadi Songs
4,4 тыс. подписчиков
14 093 просмотра · 3 месяца назад
தேவனே நான் - Devanae naan TAMIL தேவனே, நான் உமது அண்டையில் (தேவனே நான் உம் அண்டையில்)இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். (இன்னும் நெருங்கிச் சேர்வதே என் விருப்பம் இப்பூமியில்)மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் (மிக வலிமையும், கோரமும், கடுமையுமான, சிலுவை மீதினில்)கோவே, தொங்க நேரிடினும் (இராஜாதி இராஜாவே, நான் தொங்க நேர்ந்தாலும்)ஆவலாய் உம்மண்டை சேர்வேன் (ஆவலோடு உம்மண்டை நெருங்கி வருவேன்) 1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் (யாக்கோபு போல் என் வாழ்க்கை வனாந்திரப் பாதையில் சென்றாலும்)பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட (பொழுது சாய்ந்து இரவாகி இருளானாலும்)தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் (தூக்கத்தால் அங்கிருந்த கல்லில் தலை சாய்த்துத் தூங்கினாலும் என் சொப்பனத்தில்)நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! (வார்த்தையினால் சொல்ல முடியாத நல்ல தேவனே, உம்மை நோக்கி பார்த்து நெருங்கிச் சேருவேன்) 2. பரத்திற்கேறும் படிகள் போலவே (பரலோகப் பாதையாக)என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா, எந்தன் தேவனே, (என் வழிகளை காணப்பண்ணும் ஐயனே என் தேவனே)கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை (நீர் உமது கிருபையினால் அளிப்பதெல்லாம் உம் அண்டையில்)அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் (என்னைஅழைத்து அன்பைப் பெற்ற தூதனாக்கும்) 3. நித்திரையினின்று விழித்துக் (தூக்கத்திலிருந்து விழித்து)காலை எழுந்து கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்; (அதிகாலையில் எழுந்து கர்த்தாவே உம்மைத் துதித்து புகழ்ந்து போற்றுவேன்)இத்தரையில் உந்தன் வீடாய் என் துயர்க்கல் நாட்டுவேனே, (இப்பூவுலகில் நான் படும் துன்பத்தை, பரலோக வீட்டைச் சேரும் வழியாக்குவேன்)எந்தன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் (என் துன்பத்தின் வழியாக உம்மை இன்னும் நெருங்கிச் சேருவேன்) 4. ஆனந்தமாய் செட்டை விரித்துப் (சுதந்திரமாக மிகுந்த மகிழ்ச்சியோடு) பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப்போயினும் (வானத்தில் ஏறிப் போனாலும்) வான மண்டலங் கடந்து பறந்துமேலே சென்றிடினும் (அதற்கு மேலே உயர்ந்து பறந்து போனாலும்)மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் (உண்டாகும் மகிழ்ச்சியினால் உம்மிலே பரவசமாகி நெருங்கிச் சேருவேன்) TANGLISH Devanae naan umadhu andaiyil (God, I want to come near You) Innum nerungi servadhae en aaval boomiyil (It is my desire on this earth to come even closer to You) Maa valiya koramaaga vann siluvai meethinil naan (Even on a Cross that is severe, dreadful, and extremely harsh) Kovae thonga naeridinum (O King of kings, even if I must hang there) Aavalai ummanndai saervaen (With longing, I will draw near to You) 1.Yaakkobai pol pogum paadhaiyil (Like Jacob, even if my life journey goes through a wilderness path) Poluthu pattu raavil irul vandhu moodida (Even if evening falls and darkness surrounds me) Thookathaal naan kallil saaindhu thoonginalum en kanaavil (Even if I fall asleep resting my head on a stone, in my dream) Nokki ummai kittich saervaen, vaakkadangaa nalla naadhaa (O good God beyond words, I will look toward You and come closer to You) 2. Paraththirkkaerum padigal polavae (As a path leading to heaven) En paathai thondra pannum aiyaa endhan daevanae (O Lord, my God, who makes my path known) Kirubaiyaaga neer enakku tharuvadhellaam umadhandai (All that You graciously give me, draws me nearer to You) Arumaiyaai ennai alaiththu anbin thoodhanaaga seyyum (Call me and make me a messenger filled with Your love) 3. Niththiraiyai nindru viliththu (Awaking from sleep) Kaalai ezhundhu karththaavae naan ummai potruvaen (Rising early, Lord, I will praise and worship You) Iththaraiyil undhan veedaai en thuyarkkal naattuvaenae (In this world, I will make my sufferings a way that leads to Your heavenly home) Endhan thunbaththin valiyaai innum ummai kitti saervaen (Through my sufferings, I will come even closer to You) 4. Aanandhamaai settai viriththu (With freedom and great joy) Paravasamaai aagaayaththil yerip poyinum (Even if I rise up into the heavens) Vaana mandalang kadandhu parandhu maelae sendridinum (Even if I go beyond, flying higher still) Magizhvuru kaalaththilum naan maruvi ummai kitti saervaen (In times of joy, I will delight in You and draw nearer to You)