Thirunedunthan dagam | திருநெடுந்தாண்டகம் பாசுரம் - விளக்கம் @srikothaitamil
ஸ்ரீ கோதை தமிழ்
0:00 / 0:00
Thirunedunthan dagam | திருநெடுந்தாண்டகம் பாசுரம் - விளக்கம் @srikothaitamil
122 просмотра · 2 дня назад
ஸ்ரீ கோதை தமிழ்
1,14 тыс. подписчиков
122 просмотра · 2 дня назад
#திருமங்கையாழ்வார்
#திருநெடுந்தாண்டகம்
#முன்னுரை
#நாலாயிரதிவ்யபிரபந்தம்
#திவ்யபிரபந்தம்
#ஆழ்வார்கள்
#வைணவம்
#ஸ்ரீவைஷ்ணவம்
#தமிழ்பக்தி
#பக்திபாடல்கள்
#பெருமாள்
#விஷ்ணு
#தமிழ்ஆன்மிகம்
#திருப்பாசுரம்
#பாசுரம்
#ThirumangaiAlvar
#Thirunedunthandakam
#DivyaPrabandham
#Alwars
#TamilDevotional
#Perumal
#Srivaishnavam
#TamilSpiritual
#Bhakti
திருநெடுந்தாண்டகம் பாசுரம் - 4
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை
இருநிலம்கால் தீ நீர்விண் பூதமைந்தாய் *
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித்
திசைநான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி *
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
அந்தணனை அந்தணர்மாட்டு அந்திவைத்த
மந்திரத்தை * மந்திரத்தால் மறவாது என்றும்
வாழுதியேல் வாழலாம் மடநெஞ்சம்மே!