தேவா உம் சமூகமே | எந்தன் இயேசு வல்லவர் | Spontaneous Lyrical Worship Songs
Los Angeles Tamil Church
0:00 / 0:00
தேவா உம் சமூகமே | எந்தன் இயேசு வல்லவர் | Spontaneous Lyrical Worship Songs
3 301 просмотр · 1 г. назад
Los Angeles Tamil Church
72 тыс. подписчиков
3 301 просмотр · 1 г. назад
'Dheva Um Samugamae' song is written by Rev. Dudley Thangaiah
Endhan Yesu Vallavar Song is written by Sis. Rani Jeyachandran
Sung by Pr. John Jabez
Contact Us
Pr. John Jabez
Email Id : hgtclajohn@gmail.com
Whatsapp : +91 97876 36352
(If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
Direct link to my WhatsApp 👇
http://api.whatsapp.com/send?phone=91...
தேவா உம் சமூகமே எனது பிரியமே – 2
Devaa Um Samugamae enadhu piriyamae - 2
அல்லேலூயா அல்லேலூயா 2
allaelooyaa allaelooyaa 2
1. வானத்தின் வாசல் நீரே
1. vaanaththin vaasal neerae
வாழ்க்கையின் அப்பம் நீரே – 2
vaalkkaiyin appam neerae - 2
2. நம்பிக்கை தெய்வம் நீரே
2. nampikkai theyvam neerae
நங்கூரம் என்றும் நீரே – 2
nangaூram entum neerae - 2
3. கர்த்தாதி கர்த்தர் நீரே
3. karththaathi karththar neerae
கானான் தேசம் நீரே – 2
kaanaan thaesam neerae - 2
4. ஆதி அந்தம் நீரே
4. aathi antham neerae
ஆட்கொண்ட சொந்தம் நீரே – 2
aatkonnda sontham neerae - 2
5. அக்கினி ஜீவாலை நீரே
5. akkini jeevaalai neerae
காலை பனியும் நீரே – 2
kaalai paniyum neerae - 2
எந்தன் இயேசு வல்லவர் (நல்லவர்)
enthan Yesu vallavar (nallavar)
என்றும் நடத்துவார்
entum nadaththuvaar
ஆ! பேரின்பம் அவர் என் தஞ்சமே
aa! paerinpam avar en thanjamae
அனுதினம் அன்பருடன்
anuthinam anparudan
இணைந்து செல்லுவேன்
innainthu selluvaen
அற்புதமாம் அவர் அன்பு
arputhamaam avar anpu
அண்டினோர் காக்கும் தூய அன்பு
anntinor kaakkum thooya anpu
இப்பூவினில் இவரைப்போல்
ippoovinil ivaraippol
அன்பர் எவருண்டு – மாறாதவர்
anpar evarunndu – maaraathavar
எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன்
enthan Yesu entum pattiduvaen
சர்வ வல்ல தேவனிவர்
sarva valla thaevanivar
சாந்தமும் தாழ்மை உள்ளவராம்
saanthamum thaalmai ullavaraam
எந்நாளுமே எந்தனையே
ennaalumae enthanaiyae
தாங்கிடும் வல்லவராம் – நம்பிடுவேன்
thaangidum vallavaraam – nampiduvaen
என்றென்றுமாய் எந்தன் இயேசுவை
ententumaay enthan Yesuvai
கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார்
karththar enthan maeypparaavaar
சீரான பாதை நடத்திடுவார் – எந்தன்
seeraana paathai nadaththiduvaar – enthan
வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார்
vali semmaiyaakki aettu niruththuvaar
எந்தன் நேசர் காத்திடுவார்
enthan naesar kaaththiduvaar
என்றும் பின் செல்லுவேன்
entum pin selluvaen
குற்றங்களை மன்னித்தவர்
kuttangalai manniththavar
தம்மண்டை என்னை சேர்த்து கொண்டார்
thammanntai ennai serththu konndaar
எந்தன் நேசர் ஒப்பற்றவர்
enthan naesar oppattavar
பொறுமை நிறைந்தவர் – சார்ந்திடுவேன்
porumai nirainthavar – saarnthiduvaen
இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர்
innilaththae enthan thanjamivar