Перейти к содержимому

தேவா உம் சமூகமே | எந்தன் இயேசு வல்லவர் | Spontaneous Lyrical Worship Songs

Los Angeles Tamil Church

0:00 / 0:00

தேவா உம் சமூகமே | எந்தன் இயேசு வல்லவர் | Spontaneous Lyrical Worship Songs

3 301 просмотр · 1 г. назад
Los Angeles Tamil Church
72 тыс. подписчиков
3 301 просмотр · 1 г. назад
'Dheva Um Samugamae' song is written by Rev. Dudley Thangaiah Endhan Yesu Vallavar Song is written by Sis. Rani Jeyachandran Sung by Pr. John Jabez Contact Us Pr. John Jabez Email Id : hgtclajohn@gmail.com Whatsapp : +91 97876 36352 (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!) Direct link to my WhatsApp 👇 http://api.whatsapp.com/send?phone=91... தேவா உம் சமூகமே எனது பிரியமே – 2 Devaa Um Samugamae enadhu piriyamae - 2 அல்லேலூயா அல்லேலூயா 2 allaelooyaa allaelooyaa 2 1. வானத்தின் வாசல் நீரே 1. vaanaththin vaasal neerae வாழ்க்கையின் அப்பம் நீரே – 2 vaalkkaiyin appam neerae - 2 2. நம்பிக்கை தெய்வம் நீரே 2. nampikkai theyvam neerae நங்கூரம் என்றும் நீரே – 2 nangaூram entum neerae - 2 3. கர்த்தாதி கர்த்தர் நீரே 3. karththaathi karththar neerae கானான் தேசம் நீரே – 2 kaanaan thaesam neerae - 2 4. ஆதி அந்தம் நீரே 4. aathi antham neerae ஆட்கொண்ட சொந்தம் நீரே – 2 aatkonnda sontham neerae - 2 5. அக்கினி ஜீவாலை நீரே 5. akkini jeevaalai neerae காலை பனியும் நீரே – 2 kaalai paniyum neerae - 2 எந்தன் இயேசு வல்லவர் (நல்லவர்) enthan Yesu vallavar (nallavar) என்றும் நடத்துவார் entum nadaththuvaar ஆ! பேரின்பம் அவர் என் தஞ்சமே aa! paerinpam avar en thanjamae அனுதினம் அன்பருடன் anuthinam anparudan இணைந்து செல்லுவேன் innainthu selluvaen அற்புதமாம் அவர் அன்பு arputhamaam avar anpu அண்டினோர் காக்கும் தூய அன்பு anntinor kaakkum thooya anpu இப்பூவினில் இவரைப்போல் ippoovinil ivaraippol அன்பர் எவருண்டு – மாறாதவர் anpar evarunndu – maaraathavar எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன் enthan Yesu entum pattiduvaen சர்வ வல்ல தேவனிவர் sarva valla thaevanivar சாந்தமும் தாழ்மை உள்ளவராம் saanthamum thaalmai ullavaraam எந்நாளுமே எந்தனையே ennaalumae enthanaiyae தாங்கிடும் வல்லவராம் – நம்பிடுவேன் thaangidum vallavaraam – nampiduvaen என்றென்றுமாய் எந்தன் இயேசுவை ententumaay enthan Yesuvai கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார் karththar enthan maeypparaavaar சீரான பாதை நடத்திடுவார் – எந்தன் seeraana paathai nadaththiduvaar – enthan வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார் vali semmaiyaakki aettu niruththuvaar எந்தன் நேசர் காத்திடுவார் enthan naesar kaaththiduvaar என்றும் பின் செல்லுவேன் entum pin selluvaen குற்றங்களை மன்னித்தவர் kuttangalai manniththavar தம்மண்டை என்னை சேர்த்து கொண்டார் thammanntai ennai serththu konndaar எந்தன் நேசர் ஒப்பற்றவர் enthan naesar oppattavar பொறுமை நிறைந்தவர் – சார்ந்திடுவேன் porumai nirainthavar – saarnthiduvaen இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர் innilaththae enthan thanjamivar